| திருமணமேடைத் துறையின் அடுத்த நேர்காணல் நிகழ்ச்சி வரும் 14.03.2010 ஞாயிறன்று காலை 11 மணிக்கு நிகழும்.பதிவு செய்துள்ளவர்கள் நேரில் வரலாம். பையனோ பெண்ணோ நேரில் வந்தால் மட்டுமே மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்படுவர். பதிவு செய்யாதவர்களுக்கு மன்றத்தின் உள்ளே நுழைய இசைவில்லை.
|